Date:

நாளை மூடப்படும் பாடசாலைகள்!

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் என சபரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிவிதிகல கல்வி வலயத்தின் எலபாத்த, அயகம மற்றும் கலவானை பகுதிகளிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினத்தின் பின்னரான வானிலை நிலைமைகள் குறித்து அவதானித்து, அதற்கமைய கல்வி பணிப்பாளரை தெளிவூட்டி, பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என சபரகமுவ மாகாண கல்வி செயலாளர், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி ரணில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...

ரத்தாகும் ரயில் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு

க​ரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும்...

ரணிலை பார்க்க மஹிந்தவும் வந்தார்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக...