Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷூவின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலையில்

(நானுஓயா நிருபர் செ.திவாகரன்)

கடந்த வாரம் துரதிஷ்டவசமாக விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷூவின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் தலவாக்கலை வாழ் முஸ்லிம் மதத்தவர்களால் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ,அமைச்சரின் இணைப்பு செயலாளர் முகமட் காதர் இஸ்லாமிய மதத் தலைவர்கள் பொதுமக்கள் நுவரெலியா மாவட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் இன்று (22) காலை...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற...

அகில விராஜ் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...