Date:

இந்தியா கடற் பரப்பில் 14 இலங்கை மீனவர்கள் கைது

ஐந்து படகுகளுடன் 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

இந்திய கடற்பரப்பிற்குள் 7 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் 14 இலங்கை பணியாளர்களுடன் ஐந்து இலங்கை மீன்பிடி படகுகளை கைது செய்ததாக இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு வேதாரண்யம் மரைன் பொலிஸாரிடம் வியாழக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...