Date:

(கண்டி) கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து தன் மனைவி மற்றும் குழந்தை காணாமல் போயுள்ளதாக கணவர் பொலிஸில் முறைப்பாடு – தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திற்கு சென்ற தன் மனைவி மற்றும் குழந்தையை நேற்றைய தினம் ( 03 /04/2024 புதன் ) முதல் காணவில்லை என கணவர் முகம்மத் உமர் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனைவி பாத்திமா ஸம்ருத் மற்றும் குழந்தை அக்குரனை செல்வதற்காக கட்டுகஸ்தோட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் அதன்பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் அவரின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் கணவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தவர்கள் / கண்டவர்கள் தன்னை தொடர்புகொள்ளுமாறு கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல் தெரிவிக்க

முகம்மத் 0778 517 579

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர்...

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...