Date:

ஐ.பி.எல் 2024 : டில்லி அணிக்கு 4 மில்லியன் ரூபாய் அபராதம் !

ஐ.பி.எல் 2024இல் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய டில்லி கேப்பிட்டல்ஸ் 191 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்க நோக்கி துடுப்பெடுத்தாடிய சி.எஸ்.கே. 7 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. மேலும் 171 ஓட்டங்களை மட்டுமே அவ்வணியால் பெற முடிந்தது.

இதனால் டில்லி கெப்பிட்டல்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டில்லி கெப்பிட்டல்ஸ் அணி பந்து வீசவில்லை எனத் தெரியவந்தது. இதனால் அணித்தலைவர் ரிஷப் பண்ட்டுக்கு ஐ.பி.ல். 12 இலட்சம் இந்திய ரூபாய்(இலங்கை மதிப்பில் 4,321,262.44) அபராதம் விதித்துள்ளது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டில்லி முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் கடைசி 2 ஓவரின்போது பவுண்டரில் எல்லையில் நான்கு வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...