Date:

ஊரடங்கை நீடிக்குமாறு கோரிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகிவரும் நிலையில் இலங்கை இன்னும் அதிக அபாயத்தில் சிவப்பு வலயத்திலேயே காணப்படுவதால் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தி உள்ளது.

கொரோனா நோயாளர்கள், ஒட்சிசன் பயன்பாடு மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தாலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்தினால் மாத்திரமே இவ்வாறு கொரோனா பரவலைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமெனவும் அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டே விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அனுரவுக்கு தடையுத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட...

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர்...

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக...

இரும்பின் விலை குறைவடைந்துள்ளது

சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால்...