Date:

ஊரடங்கை நீடிக்குமாறு கோரிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகிவரும் நிலையில் இலங்கை இன்னும் அதிக அபாயத்தில் சிவப்பு வலயத்திலேயே காணப்படுவதால் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தி உள்ளது.

கொரோனா நோயாளர்கள், ஒட்சிசன் பயன்பாடு மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தாலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்தினால் மாத்திரமே இவ்வாறு கொரோனா பரவலைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமெனவும் அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டே விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி...

இளஞ்சிவப்பு புதன்கிழமை

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய...

நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர...

Breaking துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வெலிகம பிரதேச...