Date:

ஜா-எல துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது !

 

 

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என கூறப்படும் நபர் ஒருவரை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...