Date:

‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1017 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1017 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 924 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 1017 சந்தேக நபர்கள் இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஹெராயின் 395 கிராம் 306 மி.கி, பனி 184 கிராம் 667 மி.கி, கஞ்சா 20 கிலோ 29 கிராம், மாவா 1 கிலோ 219 கிராம், துலே 25 கிராம் 500 மி.கி, மதன மோதக 51 கிலோ 164 கிராம், , 144 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 924 சந்தேக நபர்களில் 99 சந்தேகநபர்கள் விளக்கமறியலின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 04 சந்தேக நபர்களின் சொத்துக்கள் ஆராயப்பட்டு 21 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...