Date:

உலக சாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி ஹட்டனில் இன்று ஆரம்பம் !

ARS INTERNATIONAL ORCHESTRA வழங்கும் உலகசாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி இன்றைய தினம் ஹட்டனில் நடைபெறவுள்ளது.

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை (16) கொழும்பில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான வைத்தியர் ரஷ்மி ரூமி (Rashmi Roomi) கருத்து தெரிவிக்கையில்,

‘பாடுவோர் பாடலாம் என்ற இசை நிகழ்ச்சி ஹட்டன் மாநகரில் நடைபெறவுள்ளது.

அதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக பல கட்ட குரல் தேர்வுகள் இடம்பெற்றதுடன் அதிலிருந்து 50 பாடக படகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகலருக்கும் சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படும் எனவும் ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான வைத்தியர் ரஷ்மி ரூமி (Rashmi Roomi) தெரிவித்துள்ளார்.

NewsTamil Ad

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...