கடுவலை பகுதியில் களனி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் முதலையால் கவ்விச்செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Date:
கடுவலை பகுதியில் களனி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் முதலையால் கவ்விச்செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.