2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்து செய்யப்பட்ட உயர்தர விவசாய பாடநெறி இரண்டாம் பிரிவு வினாத்தாளை எதிர்வரும் முதலாம் திகதி நடாத்துவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக பாடசாலை ஆரம்பிப்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
முன்னதாக வெளியேறியமையினால் கல்வித் திணைக்களம் அதனை இரத்துச் செய்தது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டத்தை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.