Date:

அமெரிக்க கொள்கலன் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் !

யேமன் கடற்பகுதியில் பயணித்த அமெரிக்க கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏவுகணை ஒன்றின் ஊடாக குறித்த கப்பலை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாக வில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல்களுக்கு எதிராக, அண்மையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது தாக்குதலை நடத்தியிருந்தது.

குறித்த தாக்குதலுக்கான பதில் தாக்குதலாக இது அமைந்துள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...