Date:

இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் வழமைக்கு !

வெள்ளம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட மட்டக்களப்பு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீனகயா இரவு நேர அஞ்சல் ரயில் மற்றும் இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த உதய தேவி கடுகதி தொடருந்து என்பவற்றின் சேவைகள் நேற்று முதல் இரத்து செய்யப்பட்டன.

மட்டக்களப்பு – திருகோணமலை ரயில் மார்க்கத்தில் புனானை மற்றும் வாழைச்சேனை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், குறித்த பகுதியில் வெள்ள நீர் குறைவடைந்துமையினால் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...