Date:

இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் வழமைக்கு !

வெள்ளம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட மட்டக்களப்பு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீனகயா இரவு நேர அஞ்சல் ரயில் மற்றும் இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த உதய தேவி கடுகதி தொடருந்து என்பவற்றின் சேவைகள் நேற்று முதல் இரத்து செய்யப்பட்டன.

மட்டக்களப்பு – திருகோணமலை ரயில் மார்க்கத்தில் புனானை மற்றும் வாழைச்சேனை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், குறித்த பகுதியில் வெள்ள நீர் குறைவடைந்துமையினால் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...