Date:

அல் அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்காக சென்ற இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் !

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காகச் சென்ற இஸ்லாமியர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த அக் அக்ஸா மசூதி அமைத்துள்ள இடத்தில் யூதர்களின் புனித்தலமும் உள்ளதால் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கடும் கட்டுப்பாடுகளை அங்கு விதித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத்தலமாக அல் அக்சா மசூதி கருதப்படுகிறது.

குறித்த மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இஸ்லாமியர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இருப்பினும் குறித்த பகுதிக்குள் நுழையவிடாமல் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு உள்ளன உம் அக்ரம் கவாஸ்மி என்ற பெண் கூறுகையில்

“என்னை அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள்.

நான் ஒரு வயதானவள். நான் என்ன செய்யப்போகிறேன். நான் உள்ளே சென்று தொழ வேண்டும் அவ்வளவுதான்” எனறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...