Date:

13ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு ஏன் நீடிக்கப்பட்டது?

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் போது நாட்டை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு, முகக்கவசம் அணிவதோடு, வீடுகளிலே இருக்குமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டே சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்படி விடயங்களை குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சீரற்ற காலநிலை | உயிரிழப்புக்கள் 31 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31...

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் | நடைபெறும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சீரற்ற காலநிலை | அரபு கல்லூரிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல...

சீரற்ற காலநிலை! | இடிந்து விழுந்தது 123 வருட பழமையான பெந்தோட்டை பாலம் !

கொழும்பு-காலி வீதியில் பெந்தோட்டை ஆற்றுக்குக் குறுக்கே அமைந்திருந்த, 123 ஆண்டுகள் பழமையான...