Date:

13ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு ஏன் நீடிக்கப்பட்டது?

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் போது நாட்டை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு, முகக்கவசம் அணிவதோடு, வீடுகளிலே இருக்குமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டே சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்படி விடயங்களை குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலர் பாடசாலைகளும் ஆரம்பம்!

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப்...

பிரதமர் கொழும்பு தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டில்!

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை...

பலத்த மின்னல் தாக்கலாம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த...

நுவரெலியாவிலிருந்து கொழும்பு சென்ற மரக்கறி மலை!

கொழும்பில் ஏற்பட்ட பெரும் தேவையைத் தொடர்ந்து, நேற்று நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து...