Date:

ஒரு வருடத்திற்கு பின்னர் நாட்டில் பதிவான கொவிட் மரணம் !

இலங்கையில் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் கொவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொவிட் தொற்றின் அறிகுறிகளுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த நபருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, உயிரிழந்த குறித்த நபர் கொவிட் தொற்றால் உயிரிழந்தமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4...

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும்,...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...