Date:

பாடசாலையை வணங்கி பிரியாவிடை செய்த மாணவர்கள் !

நாவலப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் பாடசாலையின் முன்பாக விழுந்து பாடசாலையை பக்தியுடன் வணங்கியுள்ள செயற்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் எதிர்வரும் உயர்தர பரீட்சைக்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னரே இவ்வாறு பாடசாலையை வணங்கிச் சென்றுள்ளனர்.

குறித்த மாணவர்களின் செயலானது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...