Date:

எம்.பியின் துப்பாக்கி திருட்டு: ஒருவர் சிக்கினார் !

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாமில்லின், பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் உள்ள பஸ் நிறுத்துமிடத்தின் கம்பி வேலிக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்த போது, கைத்துப்பாக்கி, ரவைகள் உள்ளிட்ட இன்னும் சில பொருட்களுடன், அவருடைய பயணப்பையை திருடினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நபரொருவரை கைது செய்துள்ளதாக கிருலபனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 24, மெகஷின் 2, பொலிஸ் விளையாட்டு சீருடை, அமைச்சர் பாதுகாப்பு ஆடை, அமைச்சர் பாதுகாப்பு தொடர்பான அடையாள அட்டை, குறிப்பேடு, பொலிஸ் கான்ஸ்டபிளின் ஆடைகள் சில, சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது, அந்த நபர் வைத்திருந்த பயணப்பையை சோதனைக்கு உட்படுத்திய போதே, இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...