Date:

சிறைக் கைதிகளுக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்த தீர்மானம்

கொவிட் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளுக்கு சைனோபாம் இரண்டாவது தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள 2,067 கைதிகளுக்கும், பெண்கள் பிரிவிலுள்ள 369 சிறைக் கைதிகளுக்கும் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள 964 கைதிகளுக்கும், புதிய மெகசின் சிறைச்சாலையிலுள்ள 694 கைதிகளுக்கும் இன்று தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை !

மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள்...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை !

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

தக்காளி விலையில் சரிவு !

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (17) ஒரு கிலோ தக்காளியின்...

படுக்கையில் எரிந்த நிலையில் கிடந்த கணவனின் சடலம் ! மரணத்தில் சந்தேகம் – மனைவி மற்றும் மகன் கைது

உடவலவ - கொழும்பகே பகுதியில்  உள்ள வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் நபர்...