Date:

சிறைக் கைதிகளுக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்த தீர்மானம்

கொவிட் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளுக்கு சைனோபாம் இரண்டாவது தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள 2,067 கைதிகளுக்கும், பெண்கள் பிரிவிலுள்ள 369 சிறைக் கைதிகளுக்கும் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள 964 கைதிகளுக்கும், புதிய மெகசின் சிறைச்சாலையிலுள்ள 694 கைதிகளுக்கும் இன்று தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பயணத்தை இலகுவாக்கப் புதுப்பிக்கப்பட்ட Google Map!!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகள்!

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகளின் பட்டியல் இதோ.. ...

இலங்கை வந்த ரஷ்யா உதவி விமானம்!

நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம்...

பதுளை மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத்...