Date:

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸை வாங்க கடும் போட்டி

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த முதலீட்டாளர்களை அழைக்கும் பணி திறைசேரியால் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விமான ஓட்டி பதவிகளுக்கு இருநூறு பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று(09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த முதலீட்டாளர்களை அழைக்கும் பணி திறைசேரியால் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விமான ஓட்டி பதவிகளுக்கு இருநூறு பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் வருவதால் கழுத்தை அமுக்கி பணம் எடுக்க முடியாது என்றும், பூவை நசுக்காமல் பணம் எடுக்கும் வகையில் வழிநடத்த வேண்டும் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...

‘டித்வா’ அனர்த்தம் | மாற்றுக் காணி வழங்கும் திட்டம்!

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக்...

50 மி.மீக்கும் அதிக மழை

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்...

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...