Date:

CV தயாரிப்பு , வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த செலவில் உயர்க்கல்வி – இலவச கருத்தரங்கு

நாளை, 11ம் திகதி 2023 (புதன் கிழமை), தெஹிவளை S.De.S Jayasinghe மண்டபத்தில் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கருத்தரங்கில்

1. 2030ல் அதி கூடிய கேள்வி மிக்க தொழில்கள்

2. பட்டப் படிப்பின் முக்கியத்துவம்

3. குறைந்த செலவில் வெளிநாடுகளில் படிப்பதற்கான வழிகாட்டல்

4. வெளிநாடுகளில் மருத்துவத்துறையில் படிப்பதற்கான வழிகாட்டல்

5. உங்கள் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு தேர்வு செய்வது?

6. மத்திய கிழக்கு நாடுகளில் வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

7.சிறந்த CV ஐ தயாரிப்பது எப்படி?

போன்ற மிக சிறந்த இன்னும் பல சுவாரஷ்யமான தலைப்புக்களில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கு உளவியல் ஆலோசகர், CBS நிறுவனத்தின் ஸ்தாபகர், அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர், பேராதனை பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளர் திரு.இல்ஹாம் மரிக்கார் அவர்களினால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வின் பங்காளர்களாக Active Counsellors Forum, All Ceylon Peace Foundation, CBS Foudation மற்றும் JMR Academy ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.

கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவச சான்றிதழ் வழங்கப்படுவதோடு உங்கள் எதிர்கால சந்தேகங்களுக்கும் பதில் வழங்கப்படும்.
எனவே, இவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது கலந்து பயன்பெறுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும் : +94770822218

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373