Date:

புகையிரத அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு!

தொடரூந்து ஊழியர்கள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவைகள் தாமதமாகவுள்ளதாக இலங்கை புகையிரத சேவையின் செயற்பாட்டு அத்தியட்சகர் எம்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை புகையிரத முற்றத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் புகையிரத காவலர் ஒருவரை தாக்கியதாக தொழிலாளர்களை பணிப்பகிஷ்கரிப்புக்கு தூண்டியதாக எம்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.

மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் இருந்து புகையிரதங்களை நகர்த்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தம் காரணமாக பல ரயில்கள் தாமதமாகச் செல்லும் என்றும் சில ரயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...