நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் செப்டெம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
மொத்த விற்பனைக்காக மாத்திரம் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை ஆகியன இவ்வாறு திறக்கப்படவுள்ளன.