Date:

கம்புறுபிட்டியவில் நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சப்புகொட பகுதியில் நீரில் மூழ்கி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உல்வள, கம்புறுபிட்டிய பகுதியில் கல்விகற்கும் 13 வயதான மாணவி ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி ஹொக்கி பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர் 9 மாணவர்களுடன் கிரம்பஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போதே இந்த அனர்த்தத்தை அவர் எதிர்நோக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கம்புறுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

50 மி.மீக்கும் அதிக மழை

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்...

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...

தோல்வி அடைந்த புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டம்!

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று...

நுவரெலியாவுக்கு இரவு நேர பயணம் வேண்டாம்!

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்...