ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வென்றது. இந்நிலையல் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.
இன்று பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி மழை காரணமாக தாமதமாகி ஆரம்பமாகியுள்ளமையினால் குறித்த போட்டி 45 ஓவர்களுக்கு மட்டுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW