Date:

பெரும் பண மோசடி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று மோசடியான இணையத்தளம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதி வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் வசூலித்ததாக தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை 1950 என்ற அவசர எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

இது தவிர, தொலைபேசி எண்கள் மூலம் தகவல் தெரிவிக்கலாம்:
011 2 542 104
011 2 334 728
011 2 235 978

இது தொடர்பான சம்பவம் தொடர்பில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து...

தேசபந்து நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு...

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.   ஏப்ரல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373