Date:

பெரும் பண மோசடி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று மோசடியான இணையத்தளம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதி வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் வசூலித்ததாக தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை 1950 என்ற அவசர எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

இது தவிர, தொலைபேசி எண்கள் மூலம் தகவல் தெரிவிக்கலாம்:
011 2 542 104
011 2 334 728
011 2 235 978

இது தொடர்பான சம்பவம் தொடர்பில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனி அன்பளிப்பு!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

காவல்துறை பாதுகாப்புடன் டெல்லி செல்லும் தளபதி விஜய்!

இந்தியாவின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணைக்காக...

மூடப்பட்ட அறுகம்பை இஸ்ரேலர்களின் சபாத் இல்லம்!

பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக...

பொங்கல் தினத்தில் ஜனாதிபதி வடமாகாணம் பயணம்

தைப்பொங்கல் தினமான, 15ஆம் திகதி, வடமாகாணத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...