Date:

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-15 பேர் கைது

அங்கொடை – தெல்கஹவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட  சூதாட்ட நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

20 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றிவளைத்த போது, பிரபல வர்த்தகர்கள் உட்பட 15 பேர் சிக்கினர்.

மேலும்,  ஒரு இலட்சம் ரூபா பந்தயத் தொகையையும் கைப்பற்றியுள்ளனர்.

தெல்கஹவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் உள்ள இந்த பெண் பல வருடங்களாக இந்த சூதாட்ட நிலையத்தை நடத்தி வருவதாக அங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் கைது: ஐ.தே.க ஆதரவாளர்கள் குவிந்தனர்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் இன்று (22) காலை...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற...