Date:

ஆளும் கட்சியின் உதவி கொறடா பிரதமரால் நியமிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு...

“பஸ் கட்டணம் அதிகரிக்காது”

எரிபொருள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (01) திட்டமிடப்பட்ட பேருந்து...

வர்த்தக வரி விதிப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை: – டிரம்ப்

அமெரிக்காவில் எந்த நாடுகள் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். ஆனால் அதற்கு 25%...

“இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்”

தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று செவ்வாய்க்கிழமை (1) முதல் பேருந்து...