Date:

காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜ் கைதுக்கு சர்வதேசம் கண்டனம்

கடந்த மார்ச் 20 திகதி காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்த போது இது வரையில் இர்பான் மெராஜை விடுதலை செய்யாது தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர், மெராஜ் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலையை தனது ட்வீட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியா மற்றும் காஷ்மீர் பத்திரிகையாளர் கூட்டமைப்பு ஆகியவையும் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளன.

இதேவேளை, “இர்பான் மெராஜ் போன்ற மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக துன்புறுத்தப்படக்கூடாது” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் வாரியத் தலைவர் ஆகர் படேல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...