Date:

சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வு பெரிய பள்ளிவாசலில் (photos)

75வது சுதந்திர தினத்தின் இஸ்லாமிய சமய நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (4) காலை இடம் பெற்றது.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வை இன்று காலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் திணைக்களம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

 

திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி ஸப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அத்துடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள் உலமாக்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விசேட துஆ பிரார்த்தனைககளும் இடம் பெற்றன.

படங்கள் – கொழும்பு நிருபர் முஹம்மட் நஸார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை

கொழும்பு மாநகர சபை (CMC) உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை...

சாமர சம்பத் மீள விளக்கமறியலில்

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.       அரசியல்வாதிகள் உட்பட...

நாமல் CID முன்னிலையில்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373