Date:

(பதற்றமான சூழல் ஏற்படும் வாய்ப்பு) கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இதனால் கொழும்பு வரும் நபர்கள் தனது செயற்பாடுகளை சரிவர நிறைவேற்றி கொள்ளுமாறு தெரிவிக்கப்படிகின்றது.

குறிப்பாக சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (04) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு மற்றும் கோட்டை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் பதற்றமான சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...