ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாலை 6.45க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார், இது சகல ஊடகங்களிலும் ஒளிபரப்புச் செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
Date:
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாலை 6.45க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார், இது சகல ஊடகங்களிலும் ஒளிபரப்புச் செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.