Date:

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது மூலமே தெற்காசியவின் அமைதியும், முன்னேற்றமும் தங்கியுள்ளது – ஷெபாஸ் ஷெரீப்

தெற்காசியாவில் அமைதியும் முன்னேற்றமும் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தங்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் சுயதீர்மானத்தை தாங்களாகவே தீர்மானிக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதில் உலக சமூகம் தனது பங்கை வழங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமை தினமான ஒகஸ்ட் 5 திகதியை வலியுறுத்தும் வகையில் கடந்த (ஜன.5) ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தியா தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மீள பெற வேண்டும் என்று ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான அறிவித்தல் மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின்...

பதுளை பஸ் விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பதுளை விபத்தில் சாரதியின் உதவியாளரே பேருந்தை செலுத்தியுள்ளார் பதுளை - மஹியங்கனை பிரதான...

Breaking ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க...

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...