மலேசியாவில் ஆட்சி மற்றத்திற்கான நிகழ்வுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
முகைத்தீன் யாசின் இற்கு வழங்கி வந்த ஆதரவை ஐக்கிய மலேசிய தேசிய அமைப்புக் கட்சி வாபஸ் பெற்றது.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் முகைத்தீன் யாசின் இன் கட்சி பெரும்பான்மை இழந்தது.
இந்நிலையில் இன்று மன்னர் சுல்தான் அப்துல்லாவிடம் இராஜினாமா கடிதத்தை முகைத்தீன் யாசின் வழங்கினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது