Date:

காற்றின் தரம் தொடர்பில் பல பகுதிகளுக்கு மீண்டும் ஆபத்து

இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (13) காலை 7.15 அளவிலான நிலைவரத்தின் படி காற்றின் தரச்சுடெண் பின்வருமாறு பதிவாகியிருந்தது.

நீர்கொழும்பு – 144

கண்டி – 136

கம்பஹா 127

கொழும்பு – 122

யாழ்ப்பாணம் 119

அம்பலாந்தோட்டை – 117

தம்புள்ளை – 88

இரத்தினபுரி – 70

நுவரெலியா – 53

101 முதல் 150 வரையிலான தரத்தினை கொண்ட காற்று, சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினரும் ஆரோக்கியமற்றவை என்றும் 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...