Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச  தெரிவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக  சஜித் பிரேமதாச ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் ஏனைய பிரதான பதவிகளுக்கான உறுப்பினர்கள் கட்சியின் யாப்பில் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கமைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பெயரிடப்பட்டனர்.

கொழும்பு – கெம்பல் மைதானத்தில் நேற்று (11) இடம்பெற்ற  ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது  கட்சி சம்மேளனத்தின்போதே இவ்வாறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சரண்

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த...

மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி...

சில நாட்களுக்கும் மழை தொடரும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை...

’’பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்’’

அகில இலங்கை மக்கள் திலகம் கலை கலாச்சார சமூக சேவை சங்கமும்...