புத்தளத்தில் மீண்டும் எரிபொருளுக்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.
இன்று (29) காலை முதல் புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் பெற்றோல் வழங்கப்பட்டது.
QR குறியீட்டின் மூலம் பெற்றோல் விநியோகிக்கப்பட்ட பெற்றோலைப் பெறுவதற்கு மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது.