Date:

சாணக்கியனுக்கு மஹிந்தானந்தவிற்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம்

மஹிந்தானந்த அழுத்கமகே நேற்று இடம் பெற்ற சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை நீ ஒரு தீவிரவாதி…! என நேரடியாக தெரிவிதுள்ளார்.
நேற்றைய சபை அமர்வின் போது மஹிந்தானந்த அழுத்கமகே அவருடைய நேரத்தில் கருத்துக்களை தெரிவிக்கும்  போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
-” நான் ஒனக்கு தமுலால சொல்லவா? நீ LTTE காரன்… சாணக்கியனுடைய படையினருக்கு எதிராக போராடி 30 வருடத்திற்கு பின்னர் இந் நாட்டிக்கு சுகந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர்”
இதற்கு பதில் வழங்கிய சணக்கியன் “ மொட்டுக்கட்சியில் உள்ளவர்கள் தான் பணத்தை நிலத்தை கொள்ளை அடிப்பவர்கள் எங்களை பற்றி இவர்கள் ஒன்றும் கதைப்பது இல்லை என அந்த இராணுவ வீரர்கள்  தன்னிடம் அங்களாக்கின்றனர்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...