Date:

“வசந்த முதலிகே பல்கலைக்கழக மாணவனே இல்லை” – ஜனாதிபதி

எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“ஒரு பல்கலைக்கழக மாணவர் கூட தடுத்து வைக்கப்படவில்லை என்பதை நான் கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

வசந்த முதலி 8-9 வருடங்கள் பல்கலைக்கழக மாணவராக இருக்கின்றார். இது மிகவும் முக்கியம்.

நான் 21 வயதில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினேன். ஆனால் வசந்த முதலிக்கு 31 வயதாகியும் அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரே.

ஒரு மாணவருக்கு ஒரு வருடம் மட்டுமே மேலதிகமாக கொடுக்க முடியும். அதன் பிறகு நீங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...