Date:

நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

இதன்படி, நேற்றைய தினம் 76,694 பேர் சைனோபாம் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுள்ளனர்.

217,962 பேருக்கு இரண்டாவது தடவையாக சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தினம் 31,041 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு 955 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 92 இலட்சத்து 46 ஆயிரத்து 429 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 31 இலட்சத்து 16 ஆயிரத்து 114 பேர் இரண்டாவது தடவையாகவும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்..! ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை..!

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும்,...

புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு திருவுளச்சீட்டின் மூலம் ஒருவர் தெரிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு வண்ணாத்திவில்லு...

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373