Date:

ஹரின் பெர்ணான்டோவும் தனிமைப்படுத்தலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை கடந்த 4ஆம் திகதி அவரது உறவினரின் இறுதி சடங்கிற்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் ஹரின் பெர்ணான்டோ அவரைச் சந்தித்திருந்தார்.

இதனையடுத்து ரஞ்சனுடன் நெருங்கிய தொடர்பை பேணியதன் காரணமாக அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சர்ச்சைக்குரிய ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின்...

ஹெலிகொப்டர் விபத்து – பயணித்த அனைவரும் மீட்பு

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று...

புதிய பாப்பரசராக ரோபர்ட் பிரிவோஸ்ட்

உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரோபர்ட்...

Update கொட்டாவையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373