Date:

கொட்டகலை சுரங்கப்பாதையின் பேராபத்து தடுக்கப்படுமா?(PHOTOS)

ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஓர் இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
May be an image of outdoors, monument and text that says 'කොටගල උමඟ கொட்டகலை சுரங்கம் Kotagala Kotagala Tunnel'
மேற்படி சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில் நீர் கசிந்து குழாயில் ஊற்றுவது போல் நீர் ஊற்றுக்கின்றன.
No photo description available.
இவ்வாறு தொடர்ச்சியாக நீர் கசிவதால் வீதி வழுக்கும் அபாயமும் காணப்படுகின்றது.
No photo description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...