Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நவீன கட்டிடம் திறப்பு

Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் திறப்பு .

மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்தின் பொறுப்புத் தூதர் கலீல் அல் மஹ்மூத் ஆகியோர் இக்கட்டிடத்தை திறந்துவைத்தனர். கத்தார் சாரிட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா, பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, பாடசாலை அதிபர் நஃப்ராஸ் நிலார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கத்தார் சாரிட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா, “கல்வி உலகளவில் மற்றும் குறிப்பாக இலங்கையில் அமைப்பின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...