கொழும்பு – புறக்கோட்டை, ஐந்துலாம்பு (கேஸ் பஹா) சந்தியில் அமைந்துள்ள இனிப்பு விற்பனை நிலையமொன்றின் மேல் மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


