Date:

புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்- ஜனாதிபதி செயலக வீதி ஸ்தம்பிதம்

கொழும்பு கோட்டை மத்திய ரயில்வே நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அங்கு ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவருகின்றனர்.

இதன்காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

May be an image of one or more people, people standing and outdoors

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின்...

எரிவாயு விநியோகம் செய்வதில் சிக்கல்

கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு...

உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம், ஆசியாவில் பேரழிவுகளால்...