நாட்டில் 5 விளையாட்டுச் சங்கங்களின் பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஸ குறித்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
அதில் இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஐூடோ சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் சம்மேளனம், இலங்கை சர்பிங் சம்மேளனம். இலங்கை ஜூஜிட்சு நம்மேளனம் ஆகியவையாகும்.