Date:

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் புதன்கிழமை முதல் (படங்கள்)

எதிர்வரும் புதன் கிழமைக்கு பிறகு மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கங்கவட கோரலை பிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தென்னக்கும்புர வித்யாலோக வித்தியாலயத்தில் ஸ்புட்னிக் வீ தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் கண்காணிப்பை மேற்கொள்ளும் பொழுது அவர் இதனை தெரிவித்தார்.

இந்த தடுப்பூசி நிகழ்வு நான்கு நாட்கள் இடம்பெறும் என்றும் கண்டி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும், எதிர்வரும் நாட்களில் பத்து லட்சம் தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வரவிருப்பதாகவும் இதேவேளை தற்போது ஆசிரியர்கள் ஒன்லைன் மூலமாக கல்வி நடவடிக்கைகள் புறக்கணிப்பின் ஈடுபட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும் ஆசிரியர்கள் அரசியலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No description available.

No description available.

கண்டி நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை...

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு, இம்மாதம்...