எதிர்வரும் 21 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று ஒன்றுக் கூடிய தலைபிறை காணும் குழுவால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் எந்த பகுதியிலும் புனித தலைப்பிறை தென்படாததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.